கண்டி மஹய்யாவ பிரதேசத்தில் சிறு பதற்றம்.



கண்டி மஹய்யாவ நகரில் இன்று இரவு சிறு  பதற்ற நிலை ஏற்பட் டதாக
 அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.


இருவருக்கு இடையிலான தனிப்பட்ட பிரச்சினை காரணமாக   சிறு பதற்றம் ஏற்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.


தற்சமயம் அங்கு பொலிஸார் வரவழைக்கப்பட்டு பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும், நிலைமை சுமுகமாக உள்ளதாகவும் மேலதிக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கண்டி மஹய்யாவ பிரதேசத்தில் சிறு பதற்றம். கண்டி மஹய்யாவ பிரதேசத்தில் சிறு பதற்றம். Reviewed by Madawala News on October 24, 2017 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.