கிருஷ்ன கலாலயம் ஏற்பாட்டில் நடைபெற்ற கலைப்பெருவிழா 2017
நிகழ்வில் கலைஞர் மோகன்குமாரின் 40 ஆண்டுகால கலைச்சேவையை பாராட்டி கௌரவிக்கபட்டதோடு 5 கலைஞர்கள் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கௌரவிக்கபட்டனர் மேலும் 35 கலைஞர்களுக்கு இலங்கை நெய்னார் சமூக நல காப்பகத்தின் சார்பில் பாராட்டி கௌரவிக்கபட்டானர்
இவ்விழாவில் மூத்த கலைஞர் கலைச்செல்வன் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கௌரவிக்கபட்டபோது எடுக்கபட்ட புகைப்படங்கள்.
பலதரப்பட்ட கலைஞர்களுக்கு இலங்கை நெய்னார் சமூக நல காப்பகத்தின் சார்பில் பாராட்டு.
Reviewed by Madawala News
on
May 01, 2017
Rating: