இன்று நண்பகல் திகன - கும்புகந்துரை நீர்த்தேக்கத்தில் கணவன் - (தில்ஷாட்) மற்றும் மனைவி மூழ்கிய சம்பவம் பதிவாகி உள்ளது.
கும்புகந்துரை (விக்டோறியா ) நீர்த்தேக்கத்தில் உள்ள மோல் கல் என்ற இடத்தில் இருவரும் மூழ்கி உள்ள நிலையில் ஜனாஸாக்களை தேடும் பணி தொடர்கிற நிலையில் தேட சென்ற மற்றும் ஒருவரும் நீரில் மூழ்கி உயிரிழந்து உள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கிறன.
திகன - கும்புகந்துரை நீர்த்தேக்கத்தில் கணவன் - மனைவி மூழ்கிய சோக நிகழ்வு இன்று பதிவு
Reviewed by Madawala News
on
April 15, 2024
Rating: