திகன - கும்புகந்துரை நீர்த்தேக்கத்தில் கணவன் - மனைவி மூழ்கிய சோக நிகழ்வு இன்று பதிவு



இன்று நண்பகல் திகன - கும்புகந்துரை நீர்த்தேக்கத்தில் கணவன் - (தில்ஷாட்) மற்றும் மனைவி மூழ்கிய சம்பவம் பதிவாகி உள்ளது.

கும்புகந்துரை (விக்டோறியா ) நீர்த்தேக்கத்தில் உள்ள மோல் கல் என்ற இடத்தில் இருவரும் மூழ்கி உள்ள நிலையில் ஜனாஸாக்களை தேடும் பணி தொடர்கிற நிலையில் தேட சென்ற மற்றும் ஒருவரும் நீரில் மூழ்கி உயிரிழந்து உள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கிறன.
திகன - கும்புகந்துரை நீர்த்தேக்கத்தில் கணவன் - மனைவி மூழ்கிய சோக நிகழ்வு இன்று பதிவு திகன - கும்புகந்துரை  நீர்த்தேக்கத்தில் கணவன் - மனைவி  மூழ்கிய சோக நிகழ்வு இன்று பதிவு Reviewed by Madawala News on April 15, 2024 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.