முன்னாள் இராஜாங்க அமைச்சர் மறைந்த சனத் நிஷாந்தவின் மனைவி ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஒழுக்காற்று சபைக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.
சனத் நிஷாந்தவின் மனைவியான திருமதி சாமரி பெரேராவும் சட்டத்தரணியாக கடமையாற்றுகின்றார்.
பொதுஜன பெரமுனவின் ஒழுக்காற்று சபையின் தலைவர்களாக ஜனாதிபதியின் சட்டத்தரணிகள் இருவர் நியமிக்கப்படவுள்ளனர்.
தற்போது ஒழுக்காற்று சபைக்கு ஏழு உறுப்பினர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.
சனத் நிஷாந்தவின் மனைவிக்கு பொதுஜன பெரமுனவில் பதவி.
Reviewed by Madawala News
on
March 29, 2024
Rating: