சில நாட்களுக்கு முன்னர் கொலை செய்யபட்டு புதைக்கபட்ட கம்பளை - எல்பிட்டிய பிரதேசத்தை
சேர்ந்த சகோதரி முனவ்வரா தொடர்பான வழக்கு இன்று கம்பளை நீதிமன்றுக்கு கொண்டு வரப்பட்டது . அதன்போது கொலை சந்தேக நபரும் கொண்டுவரப்பட்டார்.இந்நிலையில் படுகொலை செய்யபட்டமுனவ்வராவுக்கு நீதி வேண்டும் என பொதுமக்கள் அமைதி ஆர்பாட்டம் ஒன்றை அப்பிரதேசத்தில் மேற்கொண்டனர்.
படுகொலை செய்யபட்ட (கம்பளை - எல்பிட்டிய ) முனவ்வராவுக்கு நீதி வேண்டும். பொதுமக்கள் ஆர்பாட்டம்.
Reviewed by Madawala News
on
May 25, 2023
Rating:
No comments: