முடிவுக்கு வருகிறது மின் வெட்டு - அடுத்த ஆண்டு முதல் தடையின்றி மின்சாரத்தை வழங்குவதாக மின்சக்தி அமைச்சர் அறிவித்தார்.



அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்திற்குள் தடையின்றி மின்சாரத்தை வழங்குவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.

நேற்று சனிக்கிழமை செய்தியாளர்களை சந்தித்து உரையாற்றும் பேதே அவர் இதனை தெரிவித்தார்.

அத்தோடு 2023 ஆம் ஆண்டில் புதுப்பிக்கத்தக்க ஆற்றலை அதிகரிக்க திட்டமிட்டுள்ளதாகவும், இதுவே இலங்கைக்கான சிறந்த ஆற்றல் மூலமாகும் என்றும் கூறினார்.
முடிவுக்கு வருகிறது மின் வெட்டு - அடுத்த ஆண்டு முதல் தடையின்றி மின்சாரத்தை வழங்குவதாக மின்சக்தி அமைச்சர் அறிவித்தார். முடிவுக்கு வருகிறது மின் வெட்டு - அடுத்த ஆண்டு முதல் தடையின்றி மின்சாரத்தை வழங்குவதாக மின்சக்தி அமைச்சர் அறிவித்தார். Reviewed by Madawala News on November 27, 2022 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.