ஆப்கானிஸ்தான் உடனான போட்டித் தொடரில் இருந்து பானுக ராஜபக்ச விலகினார்.



ஆப்கானிஸ்தான் உடனான போட்டித் தொடரில் இருந்து இலங்கை அணியின் துடுப்பாட்ட பானுக ராஜபக்ச விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அவரை அணியில் இருந்து விடுவிக்குமாறு பானுகா ராஜபக்ச கோரிக்கை விடுத்துள்ளதாக இலங்கை கிரிக்கெட்டின் மூத்த அதிகாரி தெரிவித்தார்.

இதற்கிடையில், தற்போது அபுதாபியில் நடைபெற்று வரும் டி10 தொடரில் பங்கேற்பதற்காக பானுக ராஜபக்சேவுக்கு தடையில்லா சான்றிதழ் வழங்க இலங்கை கிரிக்கெட் நிறுவனம் மறுத்துள்ளது.
ஆப்கானிஸ்தான் உடனான போட்டித் தொடரில் இருந்து பானுக ராஜபக்ச விலகினார். ஆப்கானிஸ்தான்  உடனான போட்டித் தொடரில் இருந்து பானுக ராஜபக்ச விலகினார். Reviewed by Madawala News on November 24, 2022 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.