மூன்று வகை பொருட்களுக்கான இறக்குமதி கட்டுப்பாடுகள் அடுத்த இரண்டு வாரங்களில் நீக்கப்படும் ; நிதி அமைச்சு

 



அழகுசாதனப் பொருட்கள், வாகன உதிரி பாகங்கள் மற்றும் ஏற்றுமதி பொருட்களுக்கான மூலப்பொருட்களுக்கு தற்போது விதிக்கப்பட்டுள்ள இறக்குமதி கட்டுப்பாடுகள் அடுத்த இரண்டு வாரங்களில் நீக்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

மூன்று வகை பொருட்களுக்கான இறக்குமதி கட்டுப்பாடுகள் அடுத்த இரண்டு வாரங்களில் நீக்கப்படும் ; நிதி அமைச்சு மூன்று வகை  பொருட்களுக்கான இறக்குமதி கட்டுப்பாடுகள் அடுத்த இரண்டு வாரங்களில் நீக்கப்படும் ; நிதி அமைச்சு Reviewed by Madawala News on October 21, 2022 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.