முல்லைத்தீவு- குருந்தூர்மலை தமிழர்களுடையது அல்ல, அது முழுமையாக பௌத்தர்களுடையது என தெரிவித்து கொழும்பில் ஆர்ப்பாட்டம்.



 முல்லைத்தீவு – குருந்தூர்மலை தேசிய மரபுரிமைச் சின்னங்களைப் பாதுகாப்போம்

எனும் தொனிப்பொருளில் கொழும்பில் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.


குருந்தூர்மலை பிரதேசம் தமிழர்களுடையது அல்ல, அது முழுமையாக பௌத்தர்களின் பிரதேசம் என தெரிவித்து அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.


இதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட தமிழ் அரசியல் கட்சிகள் தமது சுயலாப அரசியலுக்காக பிரச்சினையை ஏற்படுத்துவதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

முல்லைத்தீவு- குருந்தூர்மலை தமிழர்களுடையது அல்ல, அது முழுமையாக பௌத்தர்களுடையது என தெரிவித்து கொழும்பில் ஆர்ப்பாட்டம்.   முல்லைத்தீவு-  குருந்தூர்மலை  தமிழர்களுடையது அல்ல, அது முழுமையாக பௌத்தர்களுடையது என தெரிவித்து கொழும்பில் ஆர்ப்பாட்டம். Reviewed by Madawala News on September 26, 2022 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.