மே 10ஆம் திகதி சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் உள்ளிட்ட 4 பேர் மீது
தாக்குதல் மேற்கொண்ட சந்தேக நபர்களை கைது செய்வதற்காக பொலிஸார் பொதுமக்களின் உதவியை கோரியுள்ளனர்.அதற்கமைய, சந்தேக நபர்கள் தொடர்பில் கீழ்வரும் தொலைபேசி இலக்கங்களின் ஊடாக அறியத்தருமாறு பொலிஸ் ஊடகப்பிரிவு கோரியுள்ளது.
071-8591735
071-8592735
071-8591733
D.I.G தென்னகோன் மீது இடம்பெற்ற தாக்குதல் சம்பவம் - பொதுமக்களின் உதவியை கோரும் பொலிஸார்
Reviewed by Madawala News
on
August 04, 2022
Rating: