D.I.G தென்னகோன் மீது இடம்பெற்ற தாக்குதல் சம்பவம் - பொதுமக்களின் உதவியை கோரும் பொலிஸார்

 


மே 10ஆம் திகதி சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் உள்ளிட்ட 4 பேர் மீது

தாக்குதல் மேற்கொண்ட சந்தேக நபர்களை கைது செய்வதற்காக பொலிஸார் பொதுமக்களின் உதவியை கோரியுள்ளனர்.


அதற்கமைய, சந்தேக நபர்கள் தொடர்பில் கீழ்வரும் தொலைபேசி இலக்கங்களின் ஊடாக அறியத்தருமாறு பொலிஸ் ஊடகப்பிரிவு கோரியுள்ளது.


071-8591735

071-8592735

071-8591733


D.I.G தென்னகோன் மீது இடம்பெற்ற தாக்குதல் சம்பவம் - பொதுமக்களின் உதவியை கோரும் பொலிஸார் D.I.G தென்னகோன்  மீது இடம்பெற்ற தாக்குதல்  சம்பவம் - பொதுமக்களின் உதவியை கோரும் பொலிஸார் Reviewed by Madawala News on August 04, 2022 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.