அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் எரிபொருள் வழங்குவோம் ; லங்கா ஐ.ஒ.சி அறிவிப்பு. I



அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் எரிபொருளை
 வழங்குவதாக லங்கா ஐஓசி நிறுவனம் அறிவித்துள்ளது.

லங்கா ஐஓசி வழமை போன்று எரிபொருளை வழங்குவதாகவும், வரம்புகளுக்கு உட்பட்டு டோக்கன் முறையை பின்பற்றுவதாகவும் குறித்த நிறுவனத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் எரிபொருள் வழங்குவோம் ; லங்கா ஐ.ஒ.சி அறிவிப்பு. I அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் எரிபொருள் வழங்குவோம் ; லங்கா  ஐ.ஒ.சி அறிவிப்பு. I Reviewed by Madawala News on June 28, 2022 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.