15 இலட்சம் ரூபா இலஞ்சம் பெற முயன்ற வியாழேந்திரன் எம்.பியின் சகோதரர் உள்ளிட்ட 2 பேர் கைது.



காணி விவகாரம் ஒன்றில் வர்த்தகர் ஒருவரிடமிருந்து
 15 இலட்சம் ரூபா இலஞ்சம் பெற முயன்றதாக தெரிவிக்கப்பட்டு வியாழேந்திரன் எம்.பியின் சகோதரர் உள்ளிட்ட 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த இருவரும் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
15 இலட்சம் ரூபா இலஞ்சம் பெற முயன்ற வியாழேந்திரன் எம்.பியின் சகோதரர் உள்ளிட்ட 2 பேர் கைது. 15 இலட்சம் ரூபா இலஞ்சம் பெற முயன்ற வியாழேந்திரன் எம்.பியின் சகோதரர் உள்ளிட்ட 2 பேர் கைது. Reviewed by Madawala News on June 21, 2022 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.