பொதுச் சொத்துக்களைக் கொள்ளையடிப்பவர்கள், சேதம் விளைவிக்கும் நபர்கள் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ள உத்தரவு.
பொதுச் சொத்துக்களைக் கொள்ளையடிப்பவர்கள் அல்லது சேதம்
விளைவிக்கும் நபர்கள் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்வதற்கு முப்படையினருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
அத்தோடு, நபர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துவர்கள் மீதும் துப்பாக்கி சூடு நடத்த முடியுமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு அமைச்சினால் குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பொதுச் சொத்துக்களைக் கொள்ளையடிப்பவர்கள், சேதம் விளைவிக்கும் நபர்கள் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ள உத்தரவு.
Reviewed by Madawala News
on
May 10, 2022
Rating: