நீர்கொழும்பில் இரண்டு குழுக்களுக்கிடையில் மோதல்கள்
பதிவாகியுள்ளன.
“நீர் கொழும்பு பிரதேசவாசிகள் அவேன்ட்ரா ஹோட்டலை தாக்கி சூறையாடியதையடுத்து இரண்டு குழுக்களுக்கிடையில் மோதல் ஏற்பட்டது.
அவேன்ட்ரா ஹோட்டலை சூறையாடியதையடுத்து
பிரதேச அரசியல்வாதி ஒருவரின் ஆதரவுடன் கூடிய குழுவொன்று ( கொள்ளையடித்ததாக குற்றம் சாட்டி) அப்பகுதியில் உள்ள வீடுகள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இதுவரை நான்கு பேர் காயமடைந்துள்ளனர்”
தற்போது நிலைமை கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நீர்கொழும்பில் ஏற்பட்ட பதற்ற நிலை..
Reviewed by Madawala News
on
May 10, 2022
Rating: