டீசல் இல்லை... தினமும் பகலில் 5 மணித்தியாலங்களும், இரவில் இரண்டரை மணி நேரமும் மின்தடை ; மின்சார சபை தெரிவிப்பு



நாட்டில் எரிபொருள் தீர்ந்து வருவதனால் மின்வெட்டை நீடிக்க
 வேண்டியுள்ளதாக இலங்கை மின்சார சபை பொறியியலாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டதையடுத்து சுமார் 7 மணித்தியாலங்கள் 30 நிமிடங்கள் வரை மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என அந்த சங்கத்தின் செயலாளர் எரங்க குடாஹேவா தெரிவித்தார்.

அதற்கமைய பகல் வேளைகளில் 5 மணித்தியாலங்களும், இரவில் இரண்டரை மணி நேரமும் மின்தடை ஏற்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

மேலும், எரிபொருள் விநியோகம் முற்றிலும் ஸ்தம்பிதமடைந்துள்ளதாகவும், மே 7ஆம் திகதியுடன் டீசல் கையிருப்பில் இல்லையெனவும் அந்த சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
டீசல் இல்லை... தினமும் பகலில் 5 மணித்தியாலங்களும், இரவில் இரண்டரை மணி நேரமும் மின்தடை ; மின்சார சபை தெரிவிப்பு  டீசல் இல்லை... தினமும் பகலில் 5 மணித்தியாலங்களும், இரவில் இரண்டரை மணி நேரமும் மின்தடை ; மின்சார சபை தெரிவிப்பு Reviewed by Madawala News on May 11, 2022 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.