நாளை வியாழன் காலை 7 மணிக்கு ஊரடங்கு நீக்கப்பட்டு பிற்பகல் 2 மணிக்கு மீண்டும் அமுல்படுத்தப்படும்.



நாளை வியாழன் காலை 7 மணிக்கு ஊரடங்கு நீக்கப்பட்டு பிற்பகல் 2 மணிக்கு மீண்டும் அமுல்படுத்தப்படும்.

நாட்டில் தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள நாளை (12) காலை 7 மணிக்கு தளர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


மேலும், மீண்டும் நாளை பிற்பகல் 2 மணிக்கு ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்படவுள்ளதாகவும்,


பின்னர் 13ஆம் திகதி அதிகாலை 6 மணிக்கு ஊரடங்கு உத்தரவு மீண்டும் தளர்த்தப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.



நாளை வியாழன் காலை 7 மணிக்கு ஊரடங்கு நீக்கப்பட்டு பிற்பகல் 2 மணிக்கு மீண்டும் அமுல்படுத்தப்படும். நாளை வியாழன் காலை 7 மணிக்கு ஊரடங்கு நீக்கப்பட்டு  பிற்பகல் 2 மணிக்கு மீண்டும் அமுல்படுத்தப்படும். Reviewed by Madawala News on May 11, 2022 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.