நாளை வியாழன் காலை 7 மணிக்கு ஊரடங்கு நீக்கப்பட்டு பிற்பகல் 2 மணிக்கு மீண்டும் அமுல்படுத்தப்படும்.
நாட்டில் தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள நாளை (12) காலை 7 மணிக்கு தளர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், மீண்டும் நாளை பிற்பகல் 2 மணிக்கு ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்படவுள்ளதாகவும்,
பின்னர் 13ஆம் திகதி அதிகாலை 6 மணிக்கு ஊரடங்கு உத்தரவு மீண்டும் தளர்த்தப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
நாளை வியாழன் காலை 7 மணிக்கு ஊரடங்கு நீக்கப்பட்டு பிற்பகல் 2 மணிக்கு மீண்டும் அமுல்படுத்தப்படும்.
Reviewed by Madawala News
on
May 11, 2022
Rating: