நாளை (10) முதல் நாளாந்த மின்வெட்டை அமுல்படுத்த அனுமதி



நாளை முதல் (10) நாளாந்தம் மின்வெட்டை அமுல்படுத்துவதற்கு

 அனுமதி வழங்கப்படுவதாக இலங்கை பொது பயன்பாட்டு ஆணைக்குழு தெரிவித்துள்ளது.


அதனடிப்படையில், ஒரு நாளைக்கு ஒன்று அல்லது இரண்டு மணித்தியாலங்கள் மின்வெட்டை அமுல்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

நாளை (10) முதல் நாளாந்த மின்வெட்டை அமுல்படுத்த அனுமதி நாளை (10) முதல் நாளாந்த மின்வெட்டை அமுல்படுத்த அனுமதி Reviewed by True Nation on January 09, 2022 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.