மீனவர்களின் மீன்பிடி வலையில் சிக்கிய யானைக்குட்டி .. #இலங்கை



மொரவெவ வாவியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த
மீனவர்களின் மீன்பிடி வலையில் காட்டு யானை குட்டியொன்று சிக்கியுள்ளது.

இந்த யானை குட்டி கடந்த 21ஆம் திகதி அதிகாலை 2.00 மணியளவில் கரை ஒதுங்கியுள்ளது.

இந்நிலையில் இந்த யானை குட்டி மீட்கப்பட்டு மொரவெவ வனவிலங்கு முகாமில் ஒப்படைத்துள்ளது.


மீனவர்களின் மீன்பிடி வலையில் சிக்கிய யானைக்குட்டி .. #இலங்கை மீனவர்களின் மீன்பிடி வலையில் சிக்கிய  யானைக்குட்டி .. #இலங்கை Reviewed by Madawala News on November 24, 2021 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.