இந்த வருட அரச பரிசளிப்பு விழா மூலம் கௌரவிக்கப்பட்ட அம்பாறை மாவட்ட இளம் கண்டுபிடிப்பாளர்கள்



National Youth Services Council -  STARTUP 
இலங்கை  2021 தேசிய மட்ட பரிசளிப்பு 
விழா  தேசிய  இளைஞர் சேவைகள் மன்றம் மஹரகம புதிய வடிவமைப்பு மூலம்  தொழில் முறை உருவாக்குதல் வழிகாட்டல் மற்றும் அபிவிருத்தி போட்டியில் அம்பாறை மாவட்டம் சார்பில் பங்கேற்ற மாணவர்களான 

NUWAN :முதலாவது இடம் 100,000/= Cash Prize 

Sowfath Ibnu Majeed  : இரண்டாம் இடம் 50,000/= Cash Prize 

Mohamed Anise : மூன்றாவது இடத்தையும் (25,000/= Cash Prize  ) 

பெற்று வெற்றி பெற்றனர் 
இவர்களை கௌரவிக்கும் நிகழ்வு
அண்மையில் Colombo National youth services Council இல் அமைச்சர் நாமல் ராஜபக்ச தலைமையில்  இடம்பெற்ற Hope4 நிகழ்வில் சான்றிதழ்கள் மற்றும் பண பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டார்கள்.

இம் மாணவர்களை போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற உதவிய பிரதேச மட்ட, மாவட்ட மட்ட, தேசிய மட்ட இளைஞர்கள் சேவைகள் மன்ற உத்தியோகத்தர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் 

(தகவல்  : மாவட்ட இளம் கண்டுபிடிப்பாளர்கள் அமைப்பு)


இந்த வருட அரச பரிசளிப்பு விழா மூலம் கௌரவிக்கப்பட்ட அம்பாறை மாவட்ட இளம் கண்டுபிடிப்பாளர்கள் இந்த வருட அரச பரிசளிப்பு விழா மூலம் கௌரவிக்கப்பட்ட அம்பாறை மாவட்ட இளம் கண்டுபிடிப்பாளர்கள் Reviewed by Madawala News on July 19, 2021 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.