இன்று அம்பாரை நகரில் இடம் பெற்ற கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்.



ஏ.பி.எம்.அஸ்ஹர்
ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் தொழிற்சங்கங்களினால்

ஏற்பாடு செய்யப்பட்ட கவன ஈர்ப்புப்போராட்டமொன்று இன்று அம்பாரை நகரில் இடம் பெற்றது.


பல் வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நூற்றுக்கணக்கான ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் இக்கவன ஈர்ப்புப்போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
இன்று அம்பாரை நகரில் இடம் பெற்ற கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம். இன்று அம்பாரை நகரில் இடம் பெற்ற கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம். Reviewed by Madawala News on July 19, 2021 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.