இம்மாதம் 22, 23, 24 ஆம் திகதிகளில் மடவளை பிரதேசத்தில் 30 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மொடர்னா கொரோனா தடுப்பூசி .
நாளை 20 முதல் கண்டி பாத்ததும்பரை பிரதேச மக்களுக்கு கொரோனா
தடுப்பூசி வழங்கும் நிகழ்வு ஏற்பாடு.நாளை 20 ஆம் திகதி 26 முதல் கண்டி - பாத்ததும்பரை பிரதேச 30 முதல் 60 வரையான வயதுடைய மக்களுக்கு கொரோனா தடுப்பூசி வழங்கும் நிகழ்வு ஏற்பாடு மடவளை மதீனா தேசிய பாடசாலை வளாகத்தில் ஏற்பாடு செய்யபப்ட்டுள்ளது.
இதன் போது குறிப்பிட்ட மொடர்னா கொரோனா தடுப்பூசி ( 21 பெருநாள் தினம் என்பதால்) 22, 23, 24 ஆம் திகதிகளில் மடவளை பஸாரில் மடவளை மடிகே, குன்னேபான மடிகே, லீமாகஹதெனிய , பிஹில்லதெனிய மடிகே ஆகிய பிரதேச மக்களுக்கு செலுத்தப்பட உள்ளது.
தடுப்பூசி செலுத்த இலகுவான முறையில் ஆடைகளை அணிந்து வருமாறு வைத்தியர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
தகவல் : பிரதேச சபை உறுப்பினர் ஜனாப். ரியாஜ்
இம்மாதம் 22, 23, 24 ஆம் திகதிகளில் மடவளை பிரதேசத்தில் 30 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மொடர்னா கொரோனா தடுப்பூசி .
Reviewed by Madawala News
on
July 19, 2021
Rating: