இம்மாதம் 22, 23, 24 ஆம் திகதிகளில் மடவளை பிரதேசத்தில் 30 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மொடர்னா கொரோனா தடுப்பூசி .



நாளை 20 முதல்  கண்டி   பாத்ததும்பரை பிரதேச மக்களுக்கு கொரோனா 

தடுப்பூசி வழங்கும் நிகழ்வு ஏற்பாடு.


நாளை 20 ஆம் திகதி 26  முதல்  கண்டி -  பாத்ததும்பரை பிரதேச 30 முதல் 60 வரையான வயதுடைய  மக்களுக்கு கொரோனா  தடுப்பூசி வழங்கும் நிகழ்வு ஏற்பாடு மடவளை மதீனா தேசிய பாடசாலை வளாகத்தில் ஏற்பாடு செய்யபப்ட்டுள்ளது.

இதன் போது  குறிப்பிட்ட  மொடர்னா கொரோனா தடுப்பூசி ( 21 பெருநாள் தினம் என்பதால்)   22, 23, 24 ஆம் திகதிகளில் மடவளை பஸாரில்  மடவளை மடிகே, குன்னேபான மடிகே, லீமாகஹதெனிய , பிஹில்லதெனிய மடிகே ஆகிய பிரதேச மக்களுக்கு செலுத்தப்பட உள்ளது.

தடுப்பூசி செலுத்த இலகுவான முறையில் ஆடைகளை அணிந்து வருமாறு வைத்தியர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

தகவல் : பிரதேச சபை உறுப்பினர் ஜனாப். ரியாஜ் 



இம்மாதம் 22, 23, 24 ஆம் திகதிகளில் மடவளை பிரதேசத்தில் 30 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மொடர்னா கொரோனா தடுப்பூசி . இம்மாதம்  22, 23, 24 ஆம் திகதிகளில் மடவளை பிரதேசத்தில்  30 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு  மொடர்னா கொரோனா தடுப்பூசி . Reviewed by Madawala News on July 19, 2021 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.