குளியாப்பிட்டியில் புத்தர் சிலையொன்றை சேதப்படுத்திய குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டு,
விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த குறிப்பிட்ட இந்தியப் பிரஜைக்கு மூச்சித் திணறல் ஏற்பட்ட நிலையில் வாரியபொல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்று (05) மரணமடைந்துவிட்டார் என சிறைச்சாலைகள் அதிகாரிகள் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர் 47 வயது திலீப்குமார் என்ற இந்திய பிரஜை.
குளியாப்பிட்டியில் புத்தர் சிலையை சேதப்படுத்திய இந்தியப் பிரஜை மரணம்.
Reviewed by Madawala News
on
April 06, 2021
Rating: