மாணவர்களுக்கு தீவிரவாத போதனைகள் குறித்து வகுப்புகளை நடத்திய குற்றத்தில் இருவர் ஒலுவில் பிரதேசத்தில் கைது.

 


தீவிரவாத போதனைகள்  குறித்து வகுப்புகளை  நடத்திய குற்றத்தில் 

இருவர் கைது செய்யபட்டு உள்ளனர்.


 ஒலுவில் பிரதேசத்தில்  சாதாரண தர பரீட்சை எழுதிய மாணவர்களுக்கு  தீவிரவாத போதனைகள்  குறித்து சொற்பொழிவுகளை நடத்திய குற்றத்திலேயே இருவர் கைதாகி உள்ளனர் என போலிஸ் ஊடக பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

மாணவர்களுக்கு தீவிரவாத போதனைகள் குறித்து வகுப்புகளை நடத்திய குற்றத்தில் இருவர் ஒலுவில் பிரதேசத்தில் கைது. மாணவர்களுக்கு தீவிரவாத போதனைகள்  குறித்து வகுப்புகளை  நடத்திய குற்றத்தில் இருவர் ஒலுவில் பிரதேசத்தில் கைது. Reviewed by Madawala News on April 08, 2021 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.