VIDEO : ஜனாதிபதியின் கோரிக்கையை அடுத்து 24 மணித்தியாலத்தில் இராணுவத்தினரால் பாடசாலை கட்டிட நிர்மான பணிகள் ஆரம்பம்.

 


யட்டபத ஆரம்ப பாடசாலை  கட்டிடத்தின் கட்டுமான பணிகள்  இலங்கை

ராணுவத்தால் இன்று (24) தொடங்கப்பட்டது.


நேற்று ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷவின் வல்லல்விட்ட பயணத்தின் போது, ​​பாடசாலை  மாணவர் ஒருவர் தமது பாடசாலைக்கு கடட்டம் ,  விளையாட்டு மைதானம் மற்றும்  நீர் வழங்கல் போன்றவற்றை ஜனாதிபதியிடம்  கோரியுள்ளார்.


ஜனாதிபதி உடனடியாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வாவைத் தொடர்புகொண்டு இந்த வளர்ச்சி நடவடிக்கைகளைத் தொடங்க அறிவுறுத்தினார். மாணவர்கள் மற்றும் பள்ளி அதிகாரிகள் உடனடி நடவடிக்கைக்கு ஜனாதிபதிக்கு நன்றி தெரிவித்தனர்.

VIDEO : ஜனாதிபதியின் கோரிக்கையை அடுத்து 24 மணித்தியாலத்தில் இராணுவத்தினரால் பாடசாலை கட்டிட நிர்மான பணிகள் ஆரம்பம். VIDEO : ஜனாதிபதியின் கோரிக்கையை அடுத்து 24 மணித்தியாலத்தில்  இராணுவத்தினரால் பாடசாலை கட்டிட நிர்மான  பணிகள் ஆரம்பம். Reviewed by Madawala News on January 25, 2021 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.