இருதய நோயினால் பீடிக்கப்பட்டுள்ள முஹம்மது ரமீஸ் அவர்களின் சத்திரசிகிச்சைக்கு உதவுவோம்.


 அனுராதபுர மாவட்டத்தில் இபோலாகம பிரதேச செயலாளர் பிரிவில் இலக்கம் 489 பலுகஸ்வெவ

முஸ்லீம் காலனி எனும் கிராமமத்தைச்  சேர்ந்த ஜனாப் காசிம் லெப்பை முஹம்மது ரமீஸ் அவர்  வறிய குடும்பத்தில் பிறந்தவர் 48 வயது நிரம்பிய இவர் மூன்று குழந்தைகளின் தகப்பன் ஆவர் அன்றாடம் கூலி வேலை செய்து தனது வாழ்வாதாரத்தை நடத்தி தேடிக்கொண்டு இருந்த இவர் தற்போது இருதய நோயினால் பீடிக்கப்பட்டுளார்.


தனது இதயத்தில் 7 அடைப்புக்கள் இருப்பதாக அனுராதபுர போதனா வைத்தியசாலை பரிசோதனைகளில் இருந்து கிடைக்கப்பெற்ற முடிவுகளில் இருந்து தெளிவாகியுள்ளது.


இந்தஅடைப்புக்களை சத்திரசிகிச்சை மூலம் சரி செய்வதற்கு சுமார்

 ரூபாய் 1, 500, 000/= (பதினைந்து இலட்சம் ரூபாய் )

செலவாகும் என வைத்தியர்ஹல் ஆலோசனை  கூறியுள்ளனர். 


இத்தொகையை  தன்னால் திரட்ட முடியாத இவர் உங்களின் உதவியை நாடி வந்துள்ளார்.


இவரின் உயிரை காக்க தங்களால் முடிந்த உதவியை வழங்குமாறு தாழ்மையுடன் வேண்டி கொள்கின்றோம்.



கணக்கு இலக்கம்: 042200207504241

கணக்கு பெயர்: மொஹமட் ரஸ்கான்

வங்கி: மக்கள் வங்கி, கெக்கிராவ கிளை

தொடர்பு கொள்ள: +94 713388260 or +94 765222589


நீங்கள் share செய்வதன் மூலம் இவருக்கான உதவிகள் கிடைத்து இவரின் உயிர் காப்பாற்றபடலாம்.







இருதய நோயினால் பீடிக்கப்பட்டுள்ள முஹம்மது ரமீஸ் அவர்களின் சத்திரசிகிச்சைக்கு உதவுவோம்.  இருதய நோயினால் பீடிக்கப்பட்டுள்ள முஹம்மது ரமீஸ் அவர்களின்  சத்திரசிகிச்சைக்கு உதவுவோம். Reviewed by Madawala News on January 20, 2021 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.