பாதிப்படைந்துள்ள மக்களுக்காக குறுங்கால, இடைக்கால மற்றும் நீண்டகால அடிப்படையில் சலுகைகள் வழங்கப்பட வேண்டும்.
கொரோனா தொற்று காாரணமாக பாதிப்படைந்துள்ள மக்களுக்கு சலுகை வழங்மாறு எதிர்fக்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
அறிக்கை ஒன்றை வௌியிட்டு அவர் இதனை தெரிவித்துள்ளார்.
பாதிப்படைந்துள்ள மக்களுக்காக குறுங்கால, இடைக்கால மற்றும் நீண்டகால அடிப்படையில் சலுகைகள் வழங்கப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
கொரோனாவை கட்டுப்படுத்துவதற்காக அரசாங்கத்திற்கு நிபந்தனை அற்ற விதத்தில் ஒத்துழைப்பு வழங்க தயார் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
பாதிப்படைந்துள்ள மக்களுக்காக குறுங்கால, இடைக்கால மற்றும் நீண்டகால அடிப்படையில் சலுகைகள் வழங்கப்பட வேண்டும்.
Reviewed by Madawala News
on
October 16, 2020
Rating: