6 மாத குழுந்தை உள்ளிட்ட ஐவருக்கு கொரோனா தொற்று.

வலல்லாவிட்ட பிரதேச செயலகப் பிரிவில் ஒரே குழும்பத்தைச் சேர்ந்த ஐவர் ​

கொரோனா ​தொற்றுக்குள்ளாகியுள்ளனர்.


இந்த குடும்பத்தைச் சேர்ந்த நபர் ஒருவர், கொழும்பு துறைமுகத்தில் பணியாற்றுவதுடன், அவருக்குக் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, முன்னெடுக்கப்பட்ட பிசிஆர் பரிசோதனையின் போதே, அவரது குடும்ப உறுப்பினர்கள் ஐவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.




6 மாத குழுந்தை உள்ளிட்ட ஐவருக்கு கொரோனா தொற்று. 6 மாத குழுந்தை உள்ளிட்ட ஐவருக்கு கொரோனா தொற்று. Reviewed by Madawala News on October 22, 2020 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.