மேன்மை தங்கிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் "செளபாக்கியத்தின் நோக்கு" வேலைத் திட்டத்திற்கு அமைய குறைந்த வருமானம் பெறும் குடும்பத்தினருக்கு நியமனங்கள் வழங்கும் வைபவம் கம்பஹா மாவட்டத்தில் திவுலபிடிய, மரதகஹமுல்ல சிறீலங்கா பொதுஜன பெரமுன கட்சி அலுவலகத்தில் 339 இளைஞர், யுவதிகளுக்கு கிராமிய வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை மற்றும் கட்டிடப் பொருள் கைத்தொழில் மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் இந்திக அனுருத்தவின் தலைமையில் நடைபெற்றது.
கம்பஹா மாவட்டத்தில் 339 இளைஞர், யுவதிகளுக்கு வேலை நியமனம்.
Reviewed by Madawala News
on
October 27, 2020
Rating: