மேலும் 280 பேருக்கு கொரோனா தொற்று.. மொத்த எண்ணிக்கை 8000 ஐ கடந்தது.



மேலும் 280 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

இவர்களில் 15 பேர் தனிமைப்படுத்தல் நிலையங்களிலும் ,இதர 265 பேர் பேலியகொட ,மினுவாங்கொட கொரோனா பரவலில் தொற்றுக்குள்ளானவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனை அடுத்து இலங்கையில் மொத்த கொரோனா தொற்றாலர்கள் எண்ணிக்கை 8000 ஐ கடந்துள்ளது.

மேலும் 280 பேருக்கு கொரோனா தொற்று.. மொத்த எண்ணிக்கை 8000 ஐ கடந்தது. மேலும் 280 பேருக்கு கொரோனா தொற்று.. மொத்த எண்ணிக்கை 8000 ஐ கடந்தது. Reviewed by Madawala News on October 26, 2020 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.