BREAKING NEWS : இலங்கையில் மற்றும் ஒரு கொரோனா நோயாளி மரணம்.


இலங்கையில் கொரொனா நோயால் பாதிக்கப்பட்ட மற்றும்  ஒருவர் ( 13 ஆம் மரணம் )  சற்று நேரத்திற்கு
முன் சிலாபம் வைத்தியசாலையில் மரணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

உயிரிழந்துள்ளது 60 வயதுடைய ஆண் ஒருவர் எனவும் கப்பல் ஒன்றில் மாலுமியாக  வேலை செய்த அவர்  அவர் பஹ்ரைன் நாட்டில் இருந்து இம்மாதம் இரண்டாம் திகதி வந்த ஒருவர் எனவும்  தெரிவிக்கப்படுகிறது.

இலங்கைக்கு வந்து தனிமைப்படுத்தலில் இருந்த நிலையில் கொரோனா தொற்றாளராக அடையாளம் காணப்பட்டு கடந்த 9 ஆம் திகதி சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டு உள்ளார்.
BREAKING NEWS : இலங்கையில் மற்றும் ஒரு கொரோனா நோயாளி மரணம். BREAKING NEWS :  இலங்கையில் மற்றும் ஒரு கொரோனா நோயாளி மரணம். Reviewed by Madawala News on September 14, 2020 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.