வெளிகொடபிடிய பிரதேசத்தின் மரண ஆதார சங்கத்திற்கான அங்கசம்பூர்ணமான கட்டிடம் இன்று மக்கள் பாவனைக்கு கையளிக்கப்பட்டது.



வெளிகொடபிடிய பிரதேசத்தின் மரண ஆதார சங்கத்திற்கான    அங்கசம்பூர்ணமான கட்டிடம் இன்று மக்கள் பாவனைக்கு கையளிக்கப்பட்டது.


கைத்தொழில் மற்றும் வணிகத்துறை நீண்டகால புணர்வாழ்வு முன்னாள் அமைச்சர் கௌரவ ரிஷாத் பதியுதீன் அவர்களின் நிதி ஒதுக்கீட்டின் மூலமாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் குருநாகல் மாவட்ட அமைப்பாளர் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் நஸீர் அவர்களின் ஆலோசனையில் பொல்காவலை முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் அன்பாஸ் அமால்தீன் அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க இந்த கட்டிடம் கட்டப்பட்டது.


பொல்காவலை வெளிகொடபிடிய பிரதேசத்தின் மரண ஆதார சங்கத்திற்கான    அங்கசம்பூர்ணமான கட்டிடத்தை சுமார்  12.5 இலட்சம் ரூபாய் செலவில் நிறைவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

வெளிகொடபிடிய பிரதேசத்தின் மரண ஆதார சங்கத்திற்கான அங்கசம்பூர்ணமான கட்டிடம் இன்று மக்கள் பாவனைக்கு கையளிக்கப்பட்டது. வெளிகொடபிடிய பிரதேசத்தின் மரண ஆதார சங்கத்திற்கான    அங்கசம்பூர்ணமான கட்டிடம் இன்று மக்கள் பாவனைக்கு கையளிக்கப்பட்டது. Reviewed by Madawala News on September 26, 2020 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.