அரசியலமைப்பின் 20ம் திருத்தத்திற்க்கு எதிராக ஷிரீன் அப்துல் சரூர் மனு தாக்கல் !




அரசியலமைப்பின் 20ம்  திருத்தத்திற்க்கு எதிராக ஷிரீன் அப்துல் சரூர் மனு தாக்கல் செய்துள்ளார்.


பெண் உரிமை செயற்பாட்டாளராக பல்வேறு சமூகப்பணிகளை செய்துவருவது குறிப்பிடத்தக்கது.

முஸ்லிம் சமூகத்தை பிரதிநிதித்துவப்படுத்தி வழக்கு தாக்கல் செய்துள்ள ஒரே ஒரு முஸ்லிம் சமூக ஷிரீன் சரூர் மாத்திரமே என்பதை விஷேட அம்சமாகும்.

அரசியலமைப்பின் 20ம் திருத்தத்திற்க்கு எதிராக ஷிரீன் அப்துல் சரூர் மனு தாக்கல் ! அரசியலமைப்பின் 20ம்  திருத்தத்திற்க்கு எதிராக ஷிரீன் அப்துல் சரூர் மனு தாக்கல் ! Reviewed by Madawala News on September 26, 2020 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.