ஐக்கிய மக்கள் சக்திக்குள் தற்போது எழுந்துள்ள தேசியப்பட்டியல் சர்ச்சையை தாம் சுமுகமாக
பேசி தீர்த்துக்கொள்ளவதாக ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவர் முன்னாள் அமைச்சர் ரவுப் ஹக்கீம் குறிப்பிட்டார்.
தங்களுக்கு ஒரு தேசியப் பட்டியல் ஆசனம் கிடைக்க வேண்டும் எனவும் அதற்கான எழுத்து மூல இணக்கப்பாடு உள்ளது எனவும் ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவர் முன்னாள் அமைச்சர் ரவுப் ஹக்கீம் குறிப்பிட்டார்.
இன்று சஜித் பிரேமதாச உடன் தேசிய பட்டியல் விவகாரம் தொடர்பில் இடம்பெற உள்ள கலந்துரையாடலுக்கு முன்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர் இதனை கூறினார்.
எமக்கு ஒரு தேசியப் பட்டியல் ஆசனம் கிடைக்க வேண்டும் ! எழுத்து மூல இணக்கப்பாடு உள்ளது !!
Reviewed by Madawala News
on
August 11, 2020
Rating: