சிறைச்சாலை சுவற்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 3 மொபைல் தொலைபேசிகள் மீட்பு.


களுத்துறை சிறைச்சாலையில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பில் அங்குள்ள பீ-06 பகுதியில்
மறைத்து வைக்கப்பட்டிருந்தத அலைபேசிகள் மூன்று கைப்பற்றப்பட்டுள்ளன.

சிறைகூடத்தின் சுவற்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் அலைபேசிகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
சிறைச்சாலை சுவற்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 3 மொபைல் தொலைபேசிகள் மீட்பு. சிறைச்சாலை  சுவற்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 3 மொபைல் தொலைபேசிகள் மீட்பு. Reviewed by Madawala News on August 14, 2020 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.