11 மணி வரை வாக்களிப்பு வீதம் ; மொனராகலை மாவட்டத்தில் 40 % வக்களிப்பு ..



இன்று நடைபெறும் பொதுத்தேர்தலில் மக்கள் ஆர்வமாக வாக்களித்து வருதாக
தேர்தல் திணைக்கள  தகவல்கள் தெரிவிக்கின்றன.

மிகவும் அமைதியான முறையில் வாக்களிப்பு நடவடிக்கைகள் இடம்பெறுவதாக கூறப்பட்டது.

இன்று காலை 11 வரை களுத்துறை 30%, மாத்தளை 36%,கேகாலை 25%, கண்டி 30%,கம்பஹா 26 %, அனுராதபுரம் 30%, பொலன்னறுவை 21%, மொனராகலை 40%, வாக்களிப்பு பதிவாகியுள்ளது.
11 மணி வரை வாக்களிப்பு வீதம் ; மொனராகலை மாவட்டத்தில் 40 % வக்களிப்பு .. 11 மணி வரை வாக்களிப்பு வீதம் ; மொனராகலை மாவட்டத்தில் 40 % வக்களிப்பு .. Reviewed by Madawala News on August 05, 2020 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.