இன்று நடைபெறும் பொதுத்தேர்தலில் மக்கள் ஆர்வமாக வாக்களித்து வருதாக
தேர்தல் திணைக்கள தகவல்கள் தெரிவிக்கின்றன.மிகவும் அமைதியான முறையில் வாக்களிப்பு நடவடிக்கைகள் இடம்பெறுவதாக கூறப்பட்டது.
இன்று காலை 11 வரை களுத்துறை 30%, மாத்தளை 36%,கேகாலை 25%, கண்டி 30%,கம்பஹா 26 %, அனுராதபுரம் 30%, பொலன்னறுவை 21%, மொனராகலை 40%, வாக்களிப்பு பதிவாகியுள்ளது.
11 மணி வரை வாக்களிப்பு வீதம் ; மொனராகலை மாவட்டத்தில் 40 % வக்களிப்பு ..
Reviewed by Madawala News
on
August 05, 2020
Rating: