முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் உட்பட மூவருக்கு இரத்தினபுரி நீதிமன்றம் மரண தண்டனை தீர்ப்பு.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பிரேமலால் ஜெயசேகர
மற்றும் இரண்டு பேருக்கு இரத்தினபுரி நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

2015 ஜனாதிபதி தேர்தல் காலப்பகுதியில் கஹவத்தை பிரதேசத்தில் நபரொருவர் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் பிரேமலால் ஜயசேகர உள்ளிட்ட பிரதிவாதிகளுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டிருந்திருந்தது.

சப்ரகமுவ மாகாண சபையின் முன்னாள் உறுப்பினரான நிலந்த ஜயகொடி மற்றும் கஹவத்தை பிரதேச சபையின் முன்னாள் தலைவருக்கு இவ்வாறு மரணத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் உட்பட மூவருக்கு இரத்தினபுரி நீதிமன்றம் மரண தண்டனை தீர்ப்பு. முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் உட்பட மூவருக்கு இரத்தினபுரி நீதிமன்றம் மரண தண்டனை தீர்ப்பு. Reviewed by Madawala News on July 31, 2020 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.