தௌஹீத் ஜமாத் , அல் - ஜமாத் அமைப்புகளுக்கு ஹிஸ்புல்லாஹ் மற்றும் அமீர் அலி ஆதரவு வழங்கினார்கள் ; தேசிய புலனாய்வு பிரிவின் முன்னாள் தலைவர் சாட்சியம்..



தேசிய தௌஹீத் ஜமாத் , அல் - ஜமாத் அமைப்புகளுக்கு முன்னாள் கிழக்கு ஆளுநர்  ஹிஸ்புல்லாஹ்
மற்றும் முன்னாள் பிரதியமைச்சர் அமீர் அலி ஆகியோர்  ஆதரவு வழங்கினார்கள் என தேசிய புலனாய்வு பிரிவின் முன்னாள் தலைவர் நிலந்த ஜயவர்தன சாட்சியம் வழங்கியுள்ளார்.

உயிர்த்த ஞாயிரு தாக்குதலை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகிய அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்புக்கு முன்னாள் பிரதியமைச்சர் அமீர் அலி   ஆதரவு வழங்கினார் எனவும் தேசிய புலனாய்வு பிரிவின் முன்னாள் தலைவர் நிலந்த ஜயவர்தன சாட்சியம் வழங்கியுள்ளார்.
தௌஹீத் ஜமாத் , அல் - ஜமாத் அமைப்புகளுக்கு ஹிஸ்புல்லாஹ் மற்றும் அமீர் அலி ஆதரவு வழங்கினார்கள் ; தேசிய புலனாய்வு பிரிவின் முன்னாள் தலைவர் சாட்சியம்.. தௌஹீத் ஜமாத் , அல் - ஜமாத் அமைப்புகளுக்கு ஹிஸ்புல்லாஹ் மற்றும் அமீர் அலி ஆதரவு வழங்கினார்கள் ; தேசிய புலனாய்வு பிரிவின் முன்னாள் தலைவர் சாட்சியம்.. Reviewed by Madawala News on July 31, 2020 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.