தன்னை வேறு சிறைக்கு மாற்றுமாறு கஞ்சிபான இம்ரான் நீதிமன்றில் அடைப்படை உரிமை மீறல் வழக்கு தாக்கல் !!!



தன்னை தென் மாகாண சிறைச்சலைகள் அல்லாமல்  வேறு சிறைக்கு மாற்றுமாறு கஞ்சிபான இம்ரான் நீதிமன்றில் அடைப்படை உரிமை மீறல் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.


ஆறு வருடங்கள் கடூழிய சிறை தண்டனை நியமிக்கப்பட்டு தற்போது பூஸ்ஸ சிறைச்சாலையில் இம்ரான் அடைக்கப்பட்டுள்ளார்.


தனக்கு உயிராபத்து இருப்பதால் பூஸ்ஸ சிறையில் இருந்து தன்னை வேறு சிறைக்கு மாற்றுமாறு இம்ரான் நீதிமன்றில் அடைப்படை உரிமை மீறல் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.

தன்னை வேறு சிறைக்கு மாற்றுமாறு கஞ்சிபான இம்ரான் நீதிமன்றில் அடைப்படை உரிமை மீறல் வழக்கு தாக்கல் !!! தன்னை வேறு சிறைக்கு மாற்றுமாறு கஞ்சிபான இம்ரான் நீதிமன்றில் அடைப்படை உரிமை மீறல் வழக்கு தாக்கல் !!! Reviewed by Madawala News on July 14, 2020 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.