கொரோனா வைரஸ் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட
நீர்கொழும்பு சிறைச்சாலையின் கைதி ஒருவர் , அந்த அறிக்கை கிடைக்க முன்னர் நீர்கொழும்பு வைத்தியசாலையின் 8 ஆம் மாடியிலிருந்து குதித்ததில் உயிரிழந்தார்.
இன்று அதிகாலை இந்த சம்பவம் இடம்பெற்றது.
இது தொடர்பில் பொலிஸ் விசாரணைகள் தற்போது இடம்பெற்று வருகின்றன.
Siva Ramasami
கொரோனா வைரஸ் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட கைதி, 8 ஆம் மாடியிலிருந்து குதித்து உயிரிழப்பு.
Reviewed by Madawala News
on
July 14, 2020
Rating: