கொரோனா வைரஸ் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட கைதி, 8 ஆம் மாடியிலிருந்து குதித்து உயிரிழப்பு.



கொரோனா வைரஸ் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட
 நீர்கொழும்பு சிறைச்சாலையின் கைதி ஒருவர் , அந்த அறிக்கை கிடைக்க முன்னர் நீர்கொழும்பு வைத்தியசாலையின் 8 ஆம் மாடியிலிருந்து குதித்ததில் உயிரிழந்தார்.

இன்று அதிகாலை இந்த சம்பவம் இடம்பெற்றது.

 இது தொடர்பில் பொலிஸ் விசாரணைகள் தற்போது இடம்பெற்று வருகின்றன.

Siva Ramasami
கொரோனா வைரஸ் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட கைதி, 8 ஆம் மாடியிலிருந்து குதித்து உயிரிழப்பு. கொரோனா வைரஸ் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட கைதி, 8 ஆம் மாடியிலிருந்து குதித்து உயிரிழப்பு.   Reviewed by Madawala News on July 14, 2020 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.