கத்தாரில் கொலை செய்யப்பட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 இலங்கையர்களின் உடல்கள் இலங்கைக்கு கொண்டு வரப்பட்டன



கத்தாரில் கொலை செய்யப்பட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 இலங்கையர்களின் உடல்கள் இலங்கைக்கு கொண்டு வரப்பட்டன.

இறந்தவர்கள் 59 வயது ஆண், 55 வயது பெண் மற்றும் அவர்களது 34 வயது மகள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மார்ச்  மாதம் முதலாம் திகதி கொலை செய்யப்பட்ட நிலையில் கொறோனா வைரஸ் காரணமாக
உடல்களைக் கொண்டு வருவது நான்கு மாதங்கள் தள்ளிப் போனது.

 இறந்த தம்பதியினரின் மற்றொரு மகள், இலங்கையில் வசித்து வருகிறார், அவரது குடும்பத்தினர் தொண்டையில் வெட்டி  கொலை செய்யப்பட்டதாக தகவல் கிடைத்தது என அவர்  ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.

கட்டாரில் வசித்துவரும் இலங்கையர்  ஒருவரே கொலை சந்தேக நபராக அடையாளம் காணப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
கத்தாரில் கொலை செய்யப்பட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 இலங்கையர்களின் உடல்கள் இலங்கைக்கு கொண்டு வரப்பட்டன கத்தாரில் கொலை செய்யப்பட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 இலங்கையர்களின் உடல்கள் இலங்கைக்கு கொண்டு வரப்பட்டன Reviewed by Madawala News on July 07, 2020 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.