பெருந்தோட்டப் பிரதேசங்களில், தேர்தல் சட்டத்திட்டங்கள் வெகுவாக மீறப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு.




பதுளை மாவட்டத்தின் பெருந்தோட்டப் பிரதேசங்களில், 
தேர்தல் சட்டத்திட்டங்கள் வெகுவாக மீறப்பட்டு, பிரசார பணிகள் முன்னெடுக்கப்படுவதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளன.


இதற்கமைய பதுளை மாவட்டத்திலுள்ள பெருந்தோட்டங்களில் உள்ள கற்பாறைகள், மரங்கள் உள்ளிட்ட இடங்களில் பிரதான 3 வேட்பாளர்களின் சுவரொட்டிகள், பதாதைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.



அத்துடன் பதுளை – பண்டாரவளை வீதியின் இரு மருங்கிலும் வேட்பாளர்களின் பெயர்கள், விருப்பிலக்கங்கள் பகிரங்கமாக காட்சிப்படுத்தப்
படுத்தப்பட்டுள்ளன.
பெருந்தோட்டப் பிரதேசங்களில், தேர்தல் சட்டத்திட்டங்கள் வெகுவாக மீறப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு. பெருந்தோட்டப் பிரதேசங்களில், தேர்தல் சட்டத்திட்டங்கள் வெகுவாக மீறப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு. Reviewed by Madawala News on June 28, 2020 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.