போதைத் தடுப்பு பிரிவின் அதிகாரியின் காணியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 3 அரை கோடி பணம் மீட்பு !!



போதைத் தடுப்பு பிரிவின் அதிகாரி ஒருவரின்  காணியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 3 அரை
கோடி ரூபா பணம் மீட்கப்பட்டுள்ளது.

100 கோடி ரூபா பொறுமதியான ஹெரோயின் மாயமான சம்பவத்தில் கைது செய்யப்பட்ட போதைத் தடுப்பு பிரிவின் அதிகாரி ஒருவரின் மஹவ பிரேத   காணியில் புதைத்து  மறைத்து வைக்கப்பட்டிருந்த 3 அரை கோடி ரூபா பணம் மீட்கப்பட்டுள்ளது.

இது தவிர போதைத் தடுப்பு பிரிவின் அதிகாரி ஒருவரின் மினுவங்கொடை வீட்டில் 10 லட்சம் பணம் சொகுசு வாகனம் உள்ளிட்டவைகள் மீட்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

போதை வர்த்தகத்தில் ஈடுபட்ட போதை தடுப்பு பிரிவின் அதிகாரிகள் கோடிக்கணக்கில் சொத்து சேர்த்துள்ளமை அம்பலமாகியுள்ளதாக கூறப்பட்டது.
போதைத் தடுப்பு பிரிவின் அதிகாரியின் காணியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 3 அரை கோடி பணம் மீட்பு !! போதைத் தடுப்பு பிரிவின் அதிகாரியின் காணியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 3 அரை கோடி பணம் மீட்பு !! Reviewed by Madawala News on June 29, 2020 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.