இலங்கையில் மேலும் ஒருவர் கொரோனா வைரஸ் காரணமாக இன்று ( சனிக்கிழமை) உயிரிழந்தார்.
44 வயதுடைய குறிப்பிட்ட ஆண் நோயாளி வெலிகந்த வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார். மேலும் அவர் இத்தாலியில் இருந்து அண்மையில் வந்த ஒருவர் ஆவார்.
44 வயதுடைய குறிப்பிட்ட ஆண் நோயாளி வெலிகந்த வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார். மேலும் அவர் இத்தாலியில் இருந்து அண்மையில் வந்த ஒருவர் ஆவார்.
இந்த உயிரிழப்பு டன் இலங்கையில் இதுவரை 5 பேர் கொரோனா வைரஸ் காரணமாக உயிரிழந்து உள்ளளனர்.
இலங்கையில் மேலும் ஒருவர் கொரோனா வைரஸ் காரணமாக இன்று உயிரிழப்பு.
Reviewed by Madawala News
on
April 04, 2020
Rating: