கொரோனா தொடர்பில் சமூகவலை தளங்களில் வதந்தியை பரப்பிய பெண் கைது.



கொரோனா வைரஸ் (கொவிட் 19)  தொடர்பில் சமூக வலைதளங்களில்
 உண்மைக்கு புறம்பான செய்திகளை , வதந்திகளை பரப்பி வந்த 
பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட பெண் 44 வயதுடைய வாத்துவ பகுதியைச் சேரந்தவர் என பிரதி காவல்துறை அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
கொரோனா தொடர்பில் சமூகவலை தளங்களில் வதந்தியை பரப்பிய பெண் கைது. கொரோனா  தொடர்பில் சமூகவலை தளங்களில் வதந்தியை பரப்பிய பெண் கைது. Reviewed by Madawala News on April 05, 2020 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.