ஊரடங்கு உத்தரவை மீறி சென்ற கார் மீது துப்பாக்கி சூடு. 3 பேர் காயம்.

பாணந்துறை எகொட உயன பகுதியில் பொலிஸாரின் உத்தரவை மீறி பயணித்த மோட்டார் வாகனம் ஒன்றின் மீது பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.


சம்பவத்தில் மூவர் காயமடைந்து உள்ளதுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

காயமடைந்தவர்கள் பானதுறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில, பின்னர்  ஒருவர் கொழும்பு வைத்தியசாலையில்  அனுமதிக்கப் பட்டார்.
ஊரடங்கு உத்தரவை மீறி சென்ற கார் மீது துப்பாக்கி சூடு. 3 பேர் காயம். ஊரடங்கு  உத்தரவை மீறி சென்ற கார் மீது துப்பாக்கி சூடு. 3 பேர் காயம். Reviewed by Madawala News on April 03, 2020 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.