ஐந்து நாட்களாக கொரோனா தொற்று பூச்சியமாக இருந்த வூஹானில் வைத்தியர் ஒருவர் கொரோனா தொற்றுக்குள்ளானார் !!
கொரோனா வைரஸின் தாயகம் என கருதப்படும் வுஹானில் வைத்தியர் ஒருவர் கொரோனா வைரஸ்
தொற்றுக்குள்ளாகியுள்ளமை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த ஐந்து நாட்களாக கொரோனா தொற்று பூச்சியமாக இருந்த வூஹானில் வைத்தியர் ஒருவர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதாக சீன ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இந்த தகவல் உறுதிப்படுத்தப்பட்ட பின்னர் கோரோனாவுக்கு எதிரான போராட்டம் இன்னும் முடியவில்லை என வூஹான் பிரதம வைத்திய நிபுனர் குறிப்பிட்டுள்ளார்.
தற்போது லொக்டவுன் செய்யப்பட்டுள்ள வூஹான் ஏப்ரல் 8 ம் திகதி மீண்டும் வழமைக்கு திரும்ப இருந்த நிலையில் இந்த அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
ஐந்து நாட்களாக கொரோனா தொற்று பூச்சியமாக இருந்த வூஹானில் வைத்தியர் ஒருவர் கொரோனா தொற்றுக்குள்ளானார் !!
Reviewed by Madawala News
on
March 24, 2020
Rating: