பிரிட்டனில் ஒரே நாளில் 86 பேர் பலி ! கோரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 422 ஆக உயர்வு. !!





ஐக்கிய ராஜ்ஜியத்தில் கடந்த 24 மணித்தியாளங்களில் 86 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர்.


இதனை அடுத்து அங்கு கோரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 422 ஆக உயர்வடைந்துள்ளது.

மூன்று வாரங்களுக்கு பிரிட்டன் லொக்டவுன் செய்யப்பட்டுள்ள போதும் அங்கு நிலைமை மேலும் மோசமடையலாம் என கூறப்படுகிறது.அங்கு கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 8000 ஐ தாண்டியுள்ளது.

நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர அங்கு ரானுவம் அழைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பிரிட்டனில் ஒரே நாளில் 86 பேர் பலி ! கோரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 422 ஆக உயர்வு. !! பிரிட்டனில் ஒரே நாளில் 86 பேர் பலி  ! கோரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 422 ஆக உயர்வு. !! Reviewed by Madawala News on March 24, 2020 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.