கொரோனா தோற்றால் உயிரிழந்த நபர் நீர்கொழும்பு (பலகத்துறையை) சேர்ந்தவர் தொடர்பான விபரம்...


கொரோனா வைரஸ் தாக்கி கொழும்பு நீர்கொழும்பு வைத்தியசாலையின்
தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த மேலும் ஒருவர் உயிரிழந்தது அறிந்ததே.

குறிப்பிட்ட நபர் நீர்கொழும்பு பலகத்துறையை (பொருதொட்டை)  சேர்ந்த 66 வயது முகம்மத் ஜமால், 7 பிள்ளைகளின் தந்தை  என தெரிவிக்கப்படுகிறது.

ஏற்கனவே கொரோனா தோற்றில்  சிகிச்சை பெற்ற ஒருவர் உயிரிழந்த நிலையில் இந்த உயிரிழப்பு இரண்டாவதாக பதிவாகியுள்ளது.
கொரோனா தோற்றால் உயிரிழந்த நபர் நீர்கொழும்பு (பலகத்துறையை) சேர்ந்தவர் தொடர்பான விபரம்... கொரோனா தோற்றால் உயிரிழந்த நபர் நீர்கொழும்பு (பலகத்துறையை) சேர்ந்தவர் தொடர்பான விபரம்... Reviewed by Madawala News on March 30, 2020 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.