அக்குரனையில் கொரோனா தொற்றுக்குள்ளானவரின் குடும்ப உறுப்பினர்களுக்கு கொரோனாதொற்று இல்லை ..



அக்குரனையில் கொரோனா தொற்றுக்குள்ளானவரின் குடும்ப உறுப்பினர்களுக்கு கொரோனாதொற்று இல்லை என கண்டி பொது வைத்தியசாலை நலன்புரி சங்க அங்கத்தவர் எஸ். எம். ரிஸ்வி தெரிவித்தார்.


அக்குரனையில் கொரோனா தொற்றுக்குள்ளானவரின் குடும்ப உறுப்பினர்கள் மூவர் கண்டி வைத்தியசாலையில் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாக மத்திய மாகாண சுகாதார சேவை பணிப்பாளர் வைத்தியர் அர்ஜுன திலகரத்ன குறிப்பிட்டிருந்த நிலையில் அவர்களுக்கு கொரோனா தொற்று இல்லை என உறுதியாகியுள்ளதாக கண்டி பொது வைத்தியசாலை நலன்புரி சங்க அங்கத்தவர் எஸ்எம்ரிஸ்வி தெரிவித்தார்.

அக்குரனையில் கொரோனா தொற்றுக்குள்ளானவரின் குடும்ப உறுப்பினர்களுக்கு கொரோனாதொற்று இல்லை .. அக்குரனையில் கொரோனா தொற்றுக்குள்ளானவரின் குடும்ப உறுப்பினர்களுக்கு கொரோனாதொற்று இல்லை .. Reviewed by Madawala News on March 30, 2020 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.