மௌலவியா பாத்திமா ஸமீரா, உயர் நீதிமன்ற சட்டத்தரணியாக சத்தியப் பிரமாணம் செய்தார்.

முஹம்மது ஸாஹிர் பாத்திமா ஸமீரா அல் ஹாபில் பனூஸ் முபாரக் ரஹ்மானி அல் அஸ்ஹரி
அவர்களின் மனைவி13.02.2020 அன்று பிரதம நீதியரசர் முன்னிலையில் உயர் நீதிமன்றத்தின் சட்டத்தரணியாக சத்தியப் பிரமாணம் செய்து கொண்டார்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழத்தில் தனது சட்டக் கல்வியை மேற்கொண்ட இவர் இலங்கை சட்டக்கல்லூரியின் இறுதி ஆண்டுப்பரீட்சையில் இரண்டாம் வகுப்பு சித்தியினையும் பெற்றார். இவர் கிண்ணியா முஸ்லிம் மகளிர் கல்லூரியில் கல்வி கற்றதோடு கிண்ணியா சுமையா அரபுக்கல்லூரியில் மௌலவியாப் பட்டம் பெற்றவருமாவார்.
மௌலவியா பாத்திமா ஸமீரா, உயர் நீதிமன்ற சட்டத்தரணியாக சத்தியப் பிரமாணம் செய்தார். மௌலவியா பாத்திமா ஸமீரா, உயர் நீதிமன்ற சட்டத்தரணியாக சத்தியப் பிரமாணம் செய்தார். Reviewed by nafees on February 19, 2020 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.